பழங்குடியின மாணவ, மாணவியர் மத்திய, மாநில அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக முள்ளுக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பழங்குடியின மாணவ, மாணவியர் மத்திய, மாநில அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக முள்ளுக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.